Header Ads



வீர மரணமடைந்த அப்துல் பாசித்தின், ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது


திகன வன்முறையின் போது உயிரிழந்த முஸ்லிம் வாலிபரின் ஜனாஸா தற்பொழுது நல்லடக்கத்திற்காக கெங்கல்ல மஸ்ஜிதுல் லாபிர் பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்பட்டு தொழுகையின் பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

பெருமளவிலான மக்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பின் உறவுகளே

இனவாதிகளால் கொல்லப்பட்ட எம் உறவுக்கு சுவனம் கிடைக்க அல்லாஹ்விடம் துவா செய்வோமாக

யா அல்லாஹ் எமது சகோதரரின் பாவங்களை மன்னித்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவர்க்கத்தை வழங்குவாயாக

ஆமீன்


4 comments:

Powered by Blogger.