கண்டி முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள வன்முறையும், அங்கிருந்து முஸ்லிம்களின் கதறலும் முஸ்லிம் அரசியல்வாதிகளை திக்கு முக்காடச் செய்துள்ளது. சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது இயலாத்தன்மை கண்டி முஸ்லிம்களின் கதறலைக் கேட்டு கண்ணீர் சிந்தியுள்ளனர்.
Post a Comment