Header Ads



வன்முறை பரவுகிறது - முஸ்லீம் பகுதிகள் மீது தாக்குல்

கண்டியில் தற்போது புதிதாக சில பிரதேசங்களில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

விசேட அதிரடிப்படை மற்றும் பொலிசார் நின்ற போதிலும் இந்த வன்முறைகள் புதிதாக பரவியுள்ளன.

நாட்டின் வெளிப் பிதேசங்களில் இருந்து வருகை தந்துள்ள பௌத்தசிங்களக் காடையர்களே இவ்வாறு புதிதாக தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.