Header Ads



இத்தாலியிலுள்ள இலங்கை, முஸ்லிம்களின் முன்மாதிரி


இத்தாலியிலுள்ள இலங்கையர்கள் இன்று -09- அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவரை சந்தித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதை நிலவரம், வன்முறைச் சம்பவங்கள் பற்றி இதன்போது ஆராயப்பட்டுள்ளதுடன், இவற்றை நிறுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் , இதன்பொருட்டு உரிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமெனவும் இலங்கையர்களின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.




No comments

Powered by Blogger.