Header Ads



ஜப்பானில் ஞானசாரா - ஜனாதிபதியுடன் நிகழ்வில் பங்கேற்பு


பௌத்தசிங்கள இனவாதியான ஞானசாரர், தற்போது ஜப்பானில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் வெளிநாடு செல்வதற்கான அனுமதியை, நீதிமன்றமும் அண்மையில் வழங்கியிருந்தது.

இந்நிலையில் தற்போது ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால, பங்கேற்கும் நிகழ்வொன்றில் ஞானசாரர் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.



9 comments:

  1. தூ இவனுக்கும் ஒரு ஜனாதிபதி பட்டத்தை கொடுத்து நாங்களும் ரசித்து கொண்டு இருக்கிரோம்.

    ReplyDelete
  2. Already he knows his election result this time. Tel him to hv his retirement.

    ReplyDelete
  3. உண்மைக்கதை அதுதான். இந்த காபிர் என்ன குற்றம் செய்தாலும் சனாதிபதியோ ஆட்சியாளர்களோ அவனைக்ைகது செய்வதில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். இந்த ஏற்பாடுகள் ஏற்கனவே திட்டமிட்டு நடப்பவை என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்.

    ReplyDelete
  4. இனவாதிகள் அரசின் செல்லப்பிள்ளை , தவறானவனை தலைவனாகினேமே , எந்த புற்றில் எந்த பாம்போ

    ReplyDelete
  5. Where is Mr.AZATH SALLY.. Based on his advise all the matters are happening...

    ReplyDelete
  6. Innum Poohappoha thrium intha poovin vasam. Rev Dambare Amila Thero is right in his speech.

    ReplyDelete

Powered by Blogger.