Header Ads



அம்பாறையில் காடைத்தனம், புரிந்தவர்களுக்கு விளக்கமறியல்


அம்பாறையில் பள்ளிவாசல் மீது  தாக்குதல் நடத்தி, கடைகளுக்கு சேதமும் விளைவித்த பௌத்த சிங்கள இனவாதிகள் 5 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை பொலிசார் இவர்களை இன்று (01) மாவட்ட நீதவான் முன்நிறுத்தி விளக்கமறியலில் வைப்பதற்கான நீதவான் கட்டளையை பெற்றுக்கொண்டதை அடுத்தே குறித்த 5 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.