இலங்கையில் நிற்கும் பங்களாதேஷ் அணி மீது உடனடி விசாரணை ஆரம்பம் ஐ.சி.சி
ஆர்.பிரேமதாச மைதானத்தில் பங்களாதேஷ் வீரர்கள் தங்கியிருந்த ஓய்வு அறையின் கண்ணாடியிலான கதவுகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஐ.சி.சி ஆரம்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நேற்று (16) நடைபெற்ற போட்டியில் இலங்கை - பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றது.
இதனையடுத்து பங்களாதேஷ் வீரர்கள் தமது வெற்றியை கொண்டாடிய வேளை அவர்கள் தங்கியிருந்த ஓய்வு அறை சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Ban Bangladesh from playing cricket and cancel their ICC membership
ReplyDelete