ஜெர்மனி வாழ் இலங்கை முஸ்லிம்கள் இன்று வெள்ளிக்கிழமை (09) அந்நாட்டில் உளள இலங்கைத் தூதரகத்திற்கு முன் போராட்டமொன்றில் பங்கேற்றனர்.
இலங்கையில் இனவாத வன்முறைக்கு உள்ளாகியுள்ள தமது உறவுகளுக்கு ஆதரவாகவே அவர்கள் இந்தப் போராட்டத்தில் குளிருக்கு மத்தியில் தமது குடும்பங்கள் சகிதம் பங்கேற்றனர்.
Post a Comment