Header Ads



இனவாதிகளினால் தீக்கிரையான மற்றுமொரு கடை திறப்பு - திரண்டுவந்த சிங்கள சகோதரர்கள் (படங்கள்)

கண்டி கடுகொஸ்தோட தாக்குதலில் 2 கோடிகள் பெருமதியான சொத்துக்களை இழந்தசகோதரர் #அஸீம் அவர்கள் நேற்று -27- அவரது கண்டி கடுகொஸ்தொடயில் அமையப்பெற்ற City Max கடை மீண்டும் திறந்து வைத்தார்..!

அல்ஹம்துலில்லாஹ்...

அதிகளாவான பெரும்பான்மை இன மக்கள் வாடிக்கையாளர்களாக கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.!!




2 comments:

  1. اللهم لامانع لما أعطيت و لامعطي و لامعطي لما منعت و لا ينفع ذا
    الجد منك الجد

    ماشاء اللة

    ReplyDelete
  2. Allah iwrukku menmelum barakkath seiwanaka

    ReplyDelete

Powered by Blogger.