கண்டி கலவரம் - ஓமானில் உள்ள இலங்கையர்களினால் மகஜர் கையளிப்பு
கண்டி முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய நஷ்டஈடு வழங்குவதுடன் கலவரக்காரர்கள் அனைவரையும் உடன் கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்து, ஓமான் வாழ் இலங்கை முஸ்லிம்கள் சார்பில் தற்போது (11.03.2018) மஸ்கட்டில் அமைந்துள்ள இலங்கை தூதுவராலயத்தில் மகஜர் ஒன்று கையளிப்பதற்க்கான முயற்சியில் சகோதரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment