Header Ads



பௌத்த குருவை, முஸ்லிம்கள் அடித்துக்கொன்றதாக பொய் வதந்தி

அன்பார்ந்த சகோதரர்களே! 

நேற்று -07- அம்பதென்ன, முல்லேகம பிரதேசத்தின் பள்ளிவாயில் எரிக்கப்பட்டதன் பின்னணியில், முஸ்லிம்கள் தான் முதலில் பன்சலயை தாக்கியும், அங்கு பணிபுரியும் பௌத்த மத குருவை  அடித்து கொலை செய்ததாகவும் சமூகவலைத்தளங்களில் மிக விசமத்தனமான பதிவுகளை காணக்கிடைகின்றது. 

இது முற்றிலும் பொய்யான செய்தியாகும். 

இந்த விடயங்களை எமது வெளி மாவட்டங்களில் வசிக்கும் மாற்று மதத்தினர்கள் தவறாக புரிந்து கொண்டு கடுமையான விமர்சனங்களை சாடுவதுடன், மிகக் கொந்தளிப்புடன் இருப்பதாகவும் நம்பகமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவை  சமூகத்திலே பெரிய பாதிப்பினை ஏற்படுத்தலாம்.  எனவே நம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக !. 

 ஆகவே சமூகத்திலே இருக்கும் புத்திஜீவிகளான நீங்கள் உடனடியாக இதனை உங்களுக்கு தெரிந்த உயர்மட்ட உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துவதுடன், whatsapp, face book,  போன்ற வலைத்தள ஊடகங்களுக்கும், news paper, radio போன்ற  தொடர்பாடல் துறைகளுக்கும் அறியக்கிடைக்குமாறும் உங்கள் அனைவரையும் மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வண்ணம், 

Mohamed Nazai,

1 comment:

  1. TV and radio la solla matanga and fb whats app viber elam thane government block panna enna panra allah podumanawan

    ReplyDelete

Powered by Blogger.