Header Ads



அக்குறணை முஸ்லிம்களே, விழிப்பாக இருங்கள்

கண்டி - அக்குறணை முஸ்லிம்களை விழிப்பாக  இருக்குமாறு சமூகர் ஆர்வலர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற ரீதியில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் பௌத்தசிங்கள காடையர்களின் இலக்குகளில் ஒன்றாக கண்டறியப்பட்டுள்ளதுடன், இனவெறி வன்முறையாளர்களும் அக்குறணை குறித்து  சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

எனவே அக்குறணை மக்களை மிக விழிப்பாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.