Header Ads



ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை

இலங்கையில் ஆங்காங்கே புதிதாக வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முஸ்லிம்கள் சிறுக வாழும் மற்றும் சிங்களக் கிராமங்களுக்கு நடுவே வாழும் முஸ்லிம்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள அத்தனை தற்காப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் அதேநேரம் நாட்டில் அவசரகால நிலை அமுலில் உள்ளது என்பதை நினைவிற் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.