Header Ads



ரணிலை மிரட்டுகிறார் பாலித

 -Dc-

ஐக்கிய தேசியக் கட்சியில் எதிர்வரும் ஏப்றல் 4 ஆம் திகதிக்கு முன்னர் பொறுப்புக்கள் மாற்றம் இடம்பெறாது போனால், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நான் உட்பட 27 பேர் கையொப்பமிடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

எதிர்வரும் ஏப்றல் 4 ஆம் திகதி எதிராக வாக்களிப்போம். அல்லது வாக்களிப்பில் கலந்துகொள்ளாதிருப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தான் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்க வில்லையெனவும் உறுதிய ஐக்கிய தேசியக் கட்சியொன்றைக் கொண்டுவருவதே தனது நோக்கம் எனவும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.