Header Ads



இப்போது நடக்கின்றவைகளை, பார்த்து கவலையடைகின்றோம் - குமாரசிங்கவின் தந்தை

கண்டி  சம்பவம் குறித்து உயிரிழந்த குமாரசிங்கவின் தந்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

‘எனது மகன் உயிரிழந்துவிட்டார். 

சட்டத்தின் மூலம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. 

இப்போது நடக்கின்றவைகளை பார்த்து கவலையடைகின்றோம். மகன் முஸ்லிம்களுடன் நெருக்கமான உறவை வைத்திருந்தார். 

மகனின் மரணத்தால் இவ்வளவு பிரச்சினைகள் நடைபெறுமென்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. 

இவ்வாறான இனவாத நடவடிக்கைள் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.’

1 comment:

  1. உங்களுக்கு விளங்குது இனவாத கும்பழுக்கு விளங்கவில்லையே!

    ReplyDelete

Powered by Blogger.