Header Ads



அம்பாறையில், சித்தீக் பஸ் மீது தாக்குதல் (படங்கள்)


(எஸ் .எல். அப்துல் அஸீஸ்)

சம்மாந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிகளுடன்  பயணித்த பஸ் அம்பாறையில் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் ஒன்று இன்று இரவு 10மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறை  சித்தீக் ரவல்ஸ்க்கு சொந்தமான பஸ்சே கல்வீச்சுக்கு உள்ளாகி தாக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதளை  தொடர்ந்து   தற்போது உஹனை பொலிஸ் நிலையத்தில் பஸ் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.


No comments

Powered by Blogger.