பிரான்ஸ் நாட்டுக்கான இலங்கைத், தூதுவரின் முன்மாதிரி நடவடிக்கை
பிரான்ஸ் வாழ் இலங்கை முஸ்லிம்கள் இன்று புதன்கிழமை (07) பிரான்ஸ் நாட்டுக்கான இலங்கைத் தூதுவரை சந்தித்தனனர்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பிலும் தமது கடும் கண்டனத்தை இலங்கை அரசுக்கு தெரிவிக்குமாறும் வலியுறுத்து பிரான்ஸ் தூதுவரிடம் முறைப்பாட்டு கடிதங்களையும் கையளித்தனர்.
இந்நிலையில் இதுபற்றி உடனடியாகவே தலையிட்ட இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் அறிக்கையொன்றை தற்போது வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனையே கீழே காண்கிறீர்கள்
Post a Comment