இலங்கையின் பதற்றம், அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பு
அந்த டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் பாதுகாப்பு நிலைமை:
இனவாத அமைதியின்மை காரணமாக கண்டி நிர்வாக மாவட்டம் உட்பட நாட்டின் சில பகுதிகளில் அவசரகால நிலைமையையும் ஊரடங்கு சட்டத்தையும் இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.
குறித்த நிலைமையானது மேலும் சில நாட்களுக்கு தொடரும் நிலைமைகள் உள்ளன.
இந்த நிலையில் உள்ளூர் ஊடகங்களின் உடனடி தகவல்களை அவதானிக்கவும்' என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Please don't interfere in local matters Mr.USA as our Srilankan muslim friends always request.
ReplyDeleteYOU ARE THE ONE MAKE THIS FOR MAKES STRONG YOUR SLAVE PARTY UNP IN THE ISLAND!
ReplyDeleteYOU ARE THE ONE MAKE THIS FOR MAKES STRONG YOUR SLAVE PARTY UNP IN THE ISLAND!
ReplyDelete