Header Ads



முஸ்லிம் சட்டத்தரணிகளினால் ஐ.நா. வுக்கு முறைப்பாடு சமர்ப்பிப்பு


முஸ்லிம் சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்றினால் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுக்ள மனித உரிமைகள் அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதுஃ

ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தற்போது நடைபெறும் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சமர்ப்பிப்பதற்காகவே இந்த முறைப்பாட்டுக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. முஸ்லிம்கள் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பிய “அனைத்து” 21 முஸ்லிம் MP களும் அரசை ஆதரிக்கிறார்கள். அதாவது 100% முஸ்லிம் மக்கள் அரசுக்கு ஆதரவு.

    ஆனால், இந்த முஸ்லிம் சட்டதரனிகள் குழு அதே அரசுக்கு எதிராக முறைப்பாடு செய்கிறார்களாம்.

    ReplyDelete

Powered by Blogger.