நாட்டின் புதிதாக சில பகுதிகள் மீது பௌத்த வன்முறையாளர்கள் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர்.
குருந்துகொல்ல கட்டுகஸ்தொட்ட, அம்பதென்ன, செனரத்கம, மடவல, அலதெனிய, உல்லதுபிட்டிய, மெனிக்ஹின்ன, பூஜாபிட்டிய உள்ளிட்ட இன்னும் சில முஸ்லிம் பகுதிகள் மீது புதிதாக தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Post a Comment