Header Ads



முஸ்லிம் நாடுகளில் குவிந்துள்ள, பௌத்தசிங்கள இனவாதிகள்

பல்வேறு முஸ்லிம் நாடுகளில் பௌத்தசிங்கள இனவாதிகள் தொழில் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்லாத்திற்கு எதிராகவும், இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான பல நேரடி மற்றும் மறைமுக செய்றபாடுகளை மேற்கொண்டுள்ள இவர்கள் கட்டார், சவூதி, குவைத், டுபாய் உள்ளிட்ட இன்னும் சில நாடுகளில் செய்றபடுவதாகவும் கூறப்படுகிறது.

குறித்த முஸ்லிம் நாடுகளில் இருந்துகொண்டு, இவர்கள்  சமூக ஊடகங்கள் மூலமும் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும், பணம் திரட்டி இலங்கையில் செயற்படும் பௌத்தசிங்கள காடையர் கூட்டங்களை வழிநடத்துவதாகவும் குற்றசம் சுமத்தப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட முஸ்லிம் நாடுகளில் வாழும் இலங்கையர்கள், இவ்விவகாரம் தொடர்பில் விழிப்புடன் செயற்படுவது சிறந்தது.

No comments

Powered by Blogger.