நாட்டில் சுமூகமாக நடைபெற்ற, ஜும்ஆ தொழுகைகள்
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுமூகமாக இன்றைய -09- வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நடைபெற்றதாக கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதேச முஸ்லிம்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருந்தனர்.
இளைஞர்கள் தமது கண்காணிப்பை அதிகப்படுத்தியிருந்ததுடன்,
சில முக்கிய பள்ளிவாசல்களுக்கு இராணுவ பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment