Header Ads



முஸ்லிம் சகோதரர்களே, உங்களுக்குத் தாழ்மையாக அறிவித்துக் கொள்வது..!


முஸ்லிம் சகோதரர்களே! உங்களுக்குத் தாழ்மையாக அறிவித்துக் கொள்வது என்ன வெனில், இன்றில் இருந்து 10 நா ளைக்கு அவசரகாலச்சட்டம் அமுலில் உள்ளது.இக்கால கட்டத்தில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம்,கடையடைப்பு போன்ற எதிர்ப்புகளைக் காட்டுவது சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. 

எனவே சட்டத்தை மீறுபவர்களுக்க எதிராக பொலிஸ் கைது செய்து சிறையிலடைப்பதுடன் வழக்கும் தொடர்வார்கள். 

எனவே பொறுமைகாத்து தங்கள் பணிகளில் நிதானத்துடனும் பொறுமையாகவும் இருந்து செயல்படுங்கள். பள்ளிவாயல் மட்டத்தில் இந்த பிரச்னை கலந்துரையாடப்பட்டு உலமாக்கள், படித்தவர்கள்,புத்திஜீவிகளின் வழிகாட்டுதலுடன் அடுத்த கட்ட நகர்வு பற்றிய உறுதியான முடிவுகள் எடுக்க ஒத்துழையுங்கள். 

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.

1 comment:

  1. This Emergency Law is for all Srilankans not only for Muslims, so what about Mahiyangana

    ReplyDelete

Powered by Blogger.