Header Ads



இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவாக, நியுயோர்க்கில் போராட்டத்திற்கு அழைப்பு


கடந்த காலங்களில் இலங்கையில் சிறுபான்மையினருக்கு (குறிப்பாக முஸ்லிம்களுக்கு) எதிரான வன்முறையினை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எதிர்வரும் புதன், மார்ச் 14ம் திகதி காலை 11முதல் நியொர்க் நகரிலுள்ள ஐ.நா தலைமையகத்திற்கருகில் நடைபெறவுள்ளது. 

அமைதியையும் ,சமாதானத்தையும் ஆதரிக்கும் அனைத்து உள்ளங்களையும் அழைக்கிறோம்.

No comments

Powered by Blogger.