மூடிய கதவுக்குள் மகாநாயக்கர்களுடன், ரணில் இரகசிய சந்திப்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றுக்காலை மல்வத்துப் பீட மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்கர்களுடன் மூடிய கதவுகளுக்குப் பின்னால் இரகசியமாக, கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
Post a Comment