கண்டியில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து, அப்பகுதிக்கு பிரதமர் ரணில் மேற்கொள்ளவிருந்த பயணத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காலநிலை சீர்கேட்டினாலே இத்தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Post a Comment