Header Ads



முஸ்லிம் காணியில், பலவந்தமாக புத்தர் சிலை

வெலிமடை பகுதியில் அலிக்கான் என்ற முஸ்லிம் சகோதரருக்குச் சொந்தமான காணியில், பலவந்தமாக புத்தர் சிலை ஒன்று வைக்கபட்டுள்ளது.

நேற்றிரவு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதன் பின்னணியில் பொதுபல சேனா, இருப்பதாக குறித்த காணியின் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் உரிய இடங்களில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1 comment:

  1. Don't take this as serious issue, muslims have been taking over tamil land for last h7ndreds of year. So kind request to muslim ppl that you don't need to worry abot this minor violation.

    ReplyDelete

Powered by Blogger.