மௌலவியை காப்பாற்றிய, பௌத்த குரு - வன்முறையின் போது நெகிழ்ச்சி
திகனயில் நேற்று நடந்த வன்முறையின் போது பள்ளிவாசல் ஒன்றில் மௌலவி ஒருவர் இருந்துள்ளார்.
பள்ளிவாசலை தாக்கிவிட்டு அவரை பௌத்தசிங்கள காடையர்கள் வீதி வழியாக அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனை அவதானித்த பௌத்த குரு ஒருவர் உடனடியாக தலையிட்டு ஆநதை மௌலவியை விடுவித்துள்ளார்.
இத்தகவல் நேற்று திங்கட்கிழமை இரவு அலரி மாளிகையில் நடைபெற்றுள்ள பிரதமர் - உலமாக்களுக்கிடையிலான சந்திப்பின் போது வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பில் பங்கேற்ற உலமா ஒருவர் இதனை jaffna muslim இணையத்திடம் குறிப்பிட்டார்.
So Buddhist Monk is good, then why he kept Quiet while attacking? should have stop them as well isn't?
ReplyDeletePlease don't make fool around
Fools like "Mohamed Jabir" cannot understand the reality.
ReplyDeletecorrect
ReplyDeletewhy? why cant stop attacks? why did he come to that area? where from he?....
ReplyDelete