இலங்கை விமானம், ஜேர்மனியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது
268 பயணிகளுடன் லண்டன் தொடக்கம் கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த இலங்கை விமான சேவைக்கு உரித்தான விமானம் German - Frankfurt விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
பயணி ஒருவருக்கு ஏற்பட்டுள்ள திடீர் சுயீனம் காரணமாக இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இதுவரை விமானம் அங்கு இருந்து புறப்படவில்லை என்பதுடன், விமானத்தில் உள்ள பயணிகளுக்கு அவசியமானவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை விமான சேவை தெரிவித்துள்ளது.
Post a Comment