கண்டியில் ஏற்பட்டுள்ள பாரிய வன்முறைச் சம்பவத்தை அடுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடனடியாக அங்கு பயணமாகவுள்ளார்
அமைச்சர் ஹலீம் பிரதமரிடம் விடுத்த உருக்கமான வேண்டுகோளை அடுத்தே ரணில் அங்கு கண்டிக்கு பயணமாகவுள்ளதாக jaffna muslim இணையத்திற்கு அறியவருகிறது
இதனை மறுதலையாக முஸ்லீம் அல்லது தமிழ் செய்தால் சட்டம் எப்படி இருக்கும்
ReplyDeleteInda wanmuraiki kaaraname sonahan thane
ReplyDelete