பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று திங்கட்கிழமை இரவு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகளுடன் முக்கிய சந்திப்பொன்றில் பங்கேற்றுள்ளார். கண்டி நிலவரம் தொடர்பிலேயே இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
Post a Comment