Header Ads



"ஒரு பிரச்சினையை மூடிமறைக்க இன்னுமொரு, பிரச்சினையை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் கொள்கை"

ஒரு பிரச்சினையை மூடி மறைப்பதற்கு இன்னுமொரு பிரச்சினையை ஏற்படுத்துவதே சமகால அரசாங்கத்தின் கொள்கை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக் தடை செய்வதினால் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேட முடியாதென நாமல் சுட்டிக்காட்டியு்ளார்.

நாட்டு மக்களின் பேஸ்புக் கணக்குள் முடக்கப்பட்ட போதிலும் நாட்டின் பிரதான தலைவர்களின் கணக்குகள் மாத்திரம் இயங்குவதாக அவர் கூறியுள்ளார்.

இது நியாயமான விடயம் அல்ல என நாமல் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் தடை செய்யப்பட்டால் தனக்கு எதிரான பல வழக்குகள் நிறைவடைவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. There are many good sinhalese want to read this pls have a english translation so people will know the truth

    ReplyDelete
  2. There are many good sinhalese want to read this pls have a english translation so people will know the truth

    ReplyDelete
  3. Sinna pullakal pesinathellaama ungada newsla poaduweenga?

    ReplyDelete

Powered by Blogger.