Header Ads



அக்குறணையில் இனவாதிகளினால் வன்முறை - முஸ்லிம்களது உடைமைகள் மீது தாக்குதல்

கண்டி அக்குறணை 8ம் கட்டை பிரதேசத்தில் இனவாதிகளால் முஸ்லிம்களது உடைமைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன

குறித்த பகுதிக்கு வருகை தந்த பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த கும்பலால் அப்பகுதியில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு, அங்குள்ள கடைகளும் தீக்கிரைக்கீரையாக்கப்பட்டுள்ளது 

No comments

Powered by Blogger.