ராஜபக்ஸ சகோதரர்களின் கலந்துரையாடல், முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
மஹிந்த ராஜபக்ஸவின் குடும்ப உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை பெயரிடுவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மேலும் முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராபக்ஷவை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக நியமிப்பதற்கும் குறித்த கலந்துரையாடலின் போது, தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-ஆர்.மகேஸ்வரி-
Post a Comment