Header Ads



புதிதாக சில பிரதேசங்களில், முஸ்லிம்கள் மீது தாக்குதல்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வியாழக்கிழமை இரவும், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையிலும் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

குறிப்பாக பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

சில பிரதேசங்களில், அவை வெடிக்காமையினால் சேதங்கள் குறைந்த மட்டத்திலேயே உருவாகியுள்ளன.

மினுவாங்கொட, உக்குவளை, ரத்தோட்ட, ஹுனுப்பிட்டிய உள்ளிட்ட மேலும் சில பகுதிகளிலேயே இச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

No comments

Powered by Blogger.