பிரித்தானியாவில் வாழும் இலங்கையரால் முன்னெடுக்கப்படும் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான முயற்சி
பிரித்தானியாவில் வாழும் இலங்கையரால் முன்னெடுக்கப்படும் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான முயற்சி, இந்த மகாநாடு உடனடி, , நீண்டகால வேலைத்திட்டமொன்றை வகுப்பது தொடர்பாக பல்வேறு விடயங்களையிட்டு கவனம் செலுத்துவதை நோக்காகக் கொண்டே நடாத்தப்படவுள்ளது.
அடிமட்டத்தில் மக்களால் மக்களுக்காக உருவாக்கப்படும் ஐக்கியத்தால் மாத்திரமே எண்ணிக்கையில் குறைவான சக நாட்டுவாசிகள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, உண்மையான சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் இலங்கையில் உருவாக்க முடியும்.
இந்த மேலான நோக்கத்தினை முன்னெடுக்க விரும்பும் அனைத்து அமைப்புகளையும் மேலோர்களையும் இக்கலந்துரையாடலில் பங்கு கொண்டு இணைந்து இப்பணியினை முன்னெடுக்குமாறு அழைக்கிறோம்.
On:17th March 2018 , Saturday
At: Trinity Centre , East Avenue,
Eastham, London, E12 6SG
(Near the Eastham Station)
From: 2.30PM – 7.00 PM
Please confirm Participators
Organaizing Coordinator
Fauzer 07817262980,
Post a Comment