வன்முறையினால் இலங்கைக்கு ஏற்பட்ட, பாதிப்பு மிகவும் பாரதூரமானது - பிரதமர் கவலை
சிறிய குழுவினர் மேற்கொள்ளும் முட்டாள்தனமான செயல் காரணமாக சர்வதேசம் போன்று சமூக மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகவும் பாரதூரமானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நிலவும் சூழ்நிலை தொடர்பில் இன்றைய தினம் சிறப்பு அறிவிப்பொன்றை மேற்கொண்டு பிரதமர் இதனை குறிப்பிட்டார்.
You have proved that you cannot rule the country...............
ReplyDeleteIt is all your fault.
ReplyDeleteMr.prime minister sorry to say that, you are not a leader. you are not tough enough to take tough decision when it is required!!
ReplyDeleteதூ வெட்கேம் கேட்ட பொன்னேயேன் .
ReplyDelete