Header Ads



கட்டாரில் இருந்து, நாடு கடத்தப்படுகிறான் சாலிய (விமான டிக்கட் இணைப்பு)


கட்டாரில் கைது செய்யப்பட்டுள்ள பௌத்தசிங்கள இனவாதி சாலிய ரணவக்க கட்டார் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவன் நாளை செவ்வாய்கிழமை (13) இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளான்.

கட்டாரில் உளள இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டின் அடிப்படையில் அவன் இலங்கைக்கு அவசரமாக திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறான்.

சாலிய ரணவக்க இலங்கை வருவதற்காக வாங்கப்பட்ட விமான டிக்கட் விபரமும் வெளியாகியுள்ளது.

கட்டாரில் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சாலிய ரணவக்க கைது செய்யப்பட்டதும் அவன் ஏனைய நாடுகளுக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்ட நிலையிலேயே அவன் நாளை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகிறான்.


7 comments:

  1. சாலியவின் தலையை காப்பாற்ற இலங்கையின் தலையிடு!

    ReplyDelete
  2. Someone confirm. Is the flying time to CMB is correct?

    ReplyDelete
  3. இலங்கை அரசின் அக்கரை தூதரகம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறார்

    ReplyDelete
  4. SRI LANKAN EMBASSY IN QATAR INVOLVED TO RESCUE HIM ,
    THIS THE REAL FACE OF SRI LANKAN RACIST INEFFICIENT EMBASSY,

    ReplyDelete
  5. These all are wrong information.

    ReplyDelete

Powered by Blogger.