Header Ads



நாளை அம்பாறை, செல்கிறார் ரணில்

-மொஹமட் அன்ஸிர்-

அம்பாறை வன்முறை தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை (04) ஞாயிற்றுக்கிழமை அம்பாறை செல்லவுள்ளார்.

சற்றுநேரத்திற்கு முன், அலரி மாளிகையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அம்பாறை செல்லும் ரணில் பிரதியமைச்சர் ஹரீஸின் நெறிப்படுத்தலில், முஸ்லிம் தரப்புடனான முக்கிய பேச்சுக்களிலும் பங்கேற்கவுள்ளதாக அறியவருகிறது.

1 comment:

Powered by Blogger.