Header Ads



அளுத்கமயில் வீட்டின் மீது, பெற்றோல் குண்டுவீச்சு

பேருவளை - அளுத்தகம அலியார் கொடை என்ற பகுதியில் முஸ்லிம் வீட்டின் மீது இன்று அதிகாலை ஞாயிற்றுக்கிழமை 11 ஆம் திகதி இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதனை  பேருவளையைச் சேர்ந்த நாசிர் என்பவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்போது வீட்டிற்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.