பேராதெனிய - எலுகொட பள்ளிவாசல் மீது பௌத்தசிங்கள் காடையர்கள் சற்றுநேரத்திற்கு முன் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆட்டோவிலும் மோட்டார் சைக்கிளிலும் வந்தவர்களே பள்ளிவாசலை உடைத்துள்ளதாக பள்ளிவாசல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment