Header Ads



ஐ.நா. செயலாளருக்கு, இலங்கையிலிருந்து ஒரு இளைஞரின் கண்ணீர் மடல்

கௌரவ ஜ.நா சபை செயளாலர் அவர்களே இன்று இஸ்லாமியர்களுக்கு எதிராக யூதர்களில் தாக்குதல் மேலொங்கியுள்ளது முழு உலகமும் எதிர்தாலும் அவர்களின் தீவரவாதம் இன்னும் இன்னும் தலைவிருத்தாடுகின்றது இன்று சிரியாவில் மனிதாபிமான அற்ற நிலையில் எமது இஸ்லாமியர்களை மிருகங்களை வேட்டையாடுவது போல் எமது இஸ்லாமிய பெண்களை  வாலிபர்களை மற்றும் சிறுவர்களை மற்றும் பிறந்து ஒரு சில நாட்கள் இருக்காது அவர்களையும் கொத்து கொத்தாக கொண்று குவிக்கின்றார்கள் சிரியா கிளர்ச்சியாளர்கள் வன்முறைக்கு வன்முறைக்கு தான் மருந்து என்றால் எங்களாலும் ஆயதம் ஏந்தி தாக்க முடியும் ஆனால் எமது மார்க்க  உலக அமைதியை விரும்புகின்றது.

சிரியா கிளர்ச்சியாளர்கள் இறக்கம் அற்ற நிலையில் எமது உயிரிலும் மேலான எமது இஸ்லாமிய உறவுகளை கொண்று குவிப்பதை பார்க்கும் பொது எமக்கு ஆயுதம் ஏந்த தொன்றுகின்றது ஆனால் எமது மார்க்க இதனை விரும்பவில்லை அதனால் அமைதியடைகின்றேன் உலகில் சமாதானத்தை நிலை நிருந்த உலக நாடுகள் எல்லாம் ஒருமித்து ஒருவாக்கி ஜ.நா சபை ஏன் அமைதி காக்கின்றது எந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் தலைவிறித்தாடினாலும் ஐ.நா சபையினை நாம் நொட்டம் இட்டு பார்க்கூம் பொது பல நிமிர்த்தஙகளில் அமைதியினையே !
கடைப்பிடிக்கின்றது  

ஏன் மாற்று மத சகோதர்களில் உயிர் மட்டும் தான் உயிர் இஸ்லாமியர்களின் உயிர் உயிரில்லையா நாம் உலகில் வாழும் அனைத்து மக்களையும் நேசிக்கின்றோம் நாங்கள் மாற்று மத சகோதர்களை எங்களின் உறவாகதான் பார்க்கின்றோம் ஆனால் மாற்று மத சகோதரா்களோ எங்களை ஒரு தீவரவாத கும்பலாக பார்கின்றார்கள் சிரியாவில் வாழும் எமது முஸ்லிம் இன்னும் கொல்லப்படுகின்றார்கள் ஜ.நா சபை செயளாலர் அவர்களே ! சிரியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு ஜ.நா  சபை தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும் அத்தோடு சிரியாவில் இஸ்லாமியர்களை ஷாகிதாக்கிய ( கொல்லப்பட்ட ) கிளர்ச்சியாளர்களுக்கு தகுந்த தண்டனையினை ஐ.நா சபை வழங்க வேண்டும் சிரியா மட்டும் அல்ல இன்னும் எத்தனையோ  நாடுகளில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு கிடையாது பஞ்சளங்குளந்தைகள் மற்றும் கற்ப்பிணி பெண்கள் வயதான தாய் மார்கள் தந்தை மார்கள் இளம் சகோதரிகள் என  இன்னும் எத்தனையோ உயிர்களை இந்த கிளர்ச்சியாளர்கள் கொன்டு குவிக்கின்றார்கள் தெரியுமா இஸ்லாமியர்களுக்கு எதிராக எங்கள்ளாம் வன்முறைகள் இடம் பெறுகின்றதோ அங்கு ஜ.நா சபை சென்று அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பினை வழங்க வேண்டும் ஜ.நா சபை செயளாலர் அவரகளே சிரியாவில் வாழும் எம் முஸலிம் உம்மத்துக்களை பாதுகாத்து அவர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுப்பட்ட கிளர்ச்சியாளர்களுக்கு உலக நீதிமன்றத்தால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையானது இனி யாரும் தப்பு செய்ய தூன்டக்கூடாது கண்ணீர் மலுக இந்த மடலை உங்களுக்கு வரைகின்றேன் மூன்றாம் பெப்பராய் இந்த மடலை எடுக்காமல் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பாதுகாக்க உங்களின் சபையினால் என்ன தீர்வு எடுக்க இயலுமோ அந்த தீர்வினை அவசரமாக எடுக்கவும் நாம் தாமதிக்கும் ஒவ்வரு நிமிடமும் சிரியாவில் ஒவ்வரு உயிர் கொல்லப்படுகின்றது நீங்கள் வழங்கும் தீர்ப்பானது இனி முஸ்லிம்குளுக்கு தீவரவாத கும்பல் கை வைத்தால் என்ன நடக்கும் என்பதை இந்த தீர்ப்பு காட்ச்சிப்படுத்த வேண்டும். 

நன்றி      - முசலி ஹஸன்

1 comment:

  1. siriyavil muslimkal kollappaduvathu theeviravathikalal alla, alavi sheea kadayarkalalthan...

    ReplyDelete

Powered by Blogger.