பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று -19- முஸ்லிம் அரசியல்வாதிகளை சந்தித்தார்.
இதன்போது கண்டி வன்முறையுடன் தொடர்புடைய இதுவரை கைது செய்யப்படாமல் உள்ள பௌத்தசிங்கள காடையர் அடங்கிய விபரப் பட்டியலை, முஸ்லிம் அரசியல்வாதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைத்துள்ளதாக அறியவருகிறது
இது நல்ல ஒரு செயல்.ஆனால் வெறுமனேவிட்டுவிடாது உரிய அதிகாரிகளுடன் இந்த அநியாயத்துக்கு நடவடிக்ைக எடுக்கப்படுகின்றதா என்பது சரியாக அவதானிக்கப்பட்டு உரிய மேலதிகாரிகளுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு இந்த அநியாயக்காரர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் வரை ஓயாது பாடுபடவேண்டியதும் முஸ்லிம் அரசியல் வாதிகளின் பொறுப்பாகும்.
ReplyDeleteInimelum Nadakkaal Hate Crime Act ponra shattngal uruwakka vendum.
ReplyDelete