Header Ads



திங்கட்கிழமைவரை சமூகவலைத் தளங்கள், மீதான தடை நீடிக்கும்..!

சமூக வலைத் தளங்களை உபயோகிக்க விதிக்கப்பட்டுள்ள தடை  எதிர்வரும் திங்கட்கிழமை நடக்கவுள்ள கலந்துரையாடலை அடுத்தே  நீக்கம் செய்யப்படலாம்  என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அதிகாரி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.