கண்டி வன்முறை அடிப்படைவாத, குழுக்களினால் திட்டமிடப்பட்டது - ஆரம்பகட்ட விசாரணையில் அம்பலம்
(எம்.சி.நஜிமுதீன்)
கண்டியில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையானது அடிப்படைவாத குழுக்களினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் என்பது ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளதாக பொது நிர்வாக முகாமைத்துவ, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவிதம்துள்ளார்.
முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்காவின் ஏற்பாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உட்பட முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சருக்குமிடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது. அதன்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Room pottu kandupidichirukkaaru.... Hihihihi
ReplyDeleteவன்முறை அரசாங்கத்தின் திட்டம் என்பது இப்பொழுது தெளிவாகிவிட்டது. இனியும் பொய்களை சொல்லிப் பயனில்லை.
ReplyDelete