உதவிகேட்டு முஸ்லிம்கள் கதறல், திகனயில் பெரும் வன்முறை, வீடுகள் தீக்கிரை
கண்டி - திகன நகரில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள முஸ்லிம் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம்களின் சொத்துக்கள் வெளியே எடுக்கப்பட்டு தீ மூட்டப்பட்டுள்ளன.
உதவிகேட்டு முஸ்லிம்கள் அழைப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிசார் குவிக்கப்பட்டுள்ள போதிலும் வன்முறை தீவிரமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
Post a Comment