Header Ads



உதவிகேட்டு முஸ்லிம்கள் கதறல், திகனயில் பெரும் வன்முறை, வீடுகள் தீக்கிரை

கண்டி - திகன நகரில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள முஸ்லிம் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம்களின் சொத்துக்கள் வெளியே எடுக்கப்பட்டு தீ மூட்டப்பட்டுள்ளன.

உதவிகேட்டு முஸ்லிம்கள் அழைப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிசார் குவிக்கப்பட்டுள்ள போதிலும் வன்முறை தீவிரமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.