சுமனதேரரும் தெல்தெனியாவில் களமிறங்கினார்
முஸ்லிம் சகோதரரின் தாக்குதலில் காயமடைந்து, 9 நாள் சிகிச்சையின் பின்னர் மரணமடைந்த சிங்கள சகோதரரின் இறுதிச் சடங்கு இன்று திங்கட்கிழமை (05) நடைபெறவுள்ளது.
இந்நிலையில் மரணமடைந்த சிங்கள சகோதரர் மட்டக்களப்பு விகாராதிபதி சுமனதேரரின் உறவினர் என்பது அறியவந்துள்ளது.
இந்நிலையில் அவரும் தற்போது தெல்தெனியாவில் களமிறங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment