Header Ads



சுமனதேரரும் தெல்தெனியாவில் களமிறங்கினார்

முஸ்லிம் சகோதரரின் தாக்குதலில் காயமடைந்து, 9 நாள் சிகிச்சையின் பின்னர் மரணமடைந்த சிங்கள சகோதரரின் இறுதிச் சடங்கு இன்று திங்கட்கிழமை (05) நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மரணமடைந்த சிங்கள சகோதரர் மட்டக்களப்பு விகாராதிபதி சுமனதேரரின் உறவினர் என்பது அறியவந்துள்ளது.

இந்நிலையில் அவரும் தற்போது தெல்தெனியாவில் களமிறங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.