பூ கொடைப் பகுதியில், முஸ்லிம் கடைகள் சிலவற்றுக்கு, இன்று புதன்கிழமை அதிகாலை தீ வைக்கப்பட்டுள்ளதாக தகவ்லகள் வெளியாகியுள்ளதுடன், அதுதொடர்பிலான சில வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.
ஆட்சி செய்பவர்கள் என்ன செய்கிறார்கள் கலவரம் ஆகும் வரை. எந்த நாடாக இருந்தாலும் ஆள்பவர்க்கு பதவியும் கட்சியும் தான் முக்கியம் இல்லையா மக்கள் பற்றியும் அவர்கள் உயிர் பற்றியும் கவலை இல்லை மக்களை காப்பது அரசின் கடமை அல்ல என்பதை மட்டுமே இது காட்டுகிறது. தமிழ்நாடு தான் அசிங்கம் ன்னு நினச்சேன் மதச் சண்டைல இங்க அதைவிடக் கேவலமா இருக்கும் போல
ஆட்சி செய்பவர்கள் என்ன செய்கிறார்கள் கலவரம் ஆகும் வரை. எந்த நாடாக இருந்தாலும் ஆள்பவர்க்கு பதவியும் கட்சியும் தான் முக்கியம் இல்லையா மக்கள் பற்றியும் அவர்கள் உயிர் பற்றியும் கவலை இல்லை மக்களை காப்பது அரசின் கடமை அல்ல என்பதை மட்டுமே இது காட்டுகிறது. தமிழ்நாடு தான் அசிங்கம் ன்னு நினச்சேன் மதச் சண்டைல இங்க அதைவிடக் கேவலமா இருக்கும் போல
ReplyDelete