Header Ads



அம்பாறையில் 87 பேர், இஸ்லாத்திலிருந்து வெளியேற்றம்

அம்பாறை நகரில் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய 87 பேர் வசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மௌலவி ஒருவர் மூலமாக இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை சட்டத்தரணி முஹைமீன் காலிடீனும் உறுதிப்படுத்தினார்.

இந்த கவலைதரும் நிகழ்வு, அண்மைய அம்பாறை வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையதல்ல என்பது கவனிக்கத்தக்கது.

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. பண ஆசையும் உலக ஆசையும். நபி அவர்கள் கூறினார் பழம் சாபிட்டல் தோல் வேளியில்எறிய வேண்டம் எழை மனதில் பாதிக்கப்படும் இல்லத மக்களிடம் பணம் இருப்பவர்கள் ஆசை தூண்டுகிறர்கள் ( ஆடம்பர)அல்லா கோப பார்வை வந்தல் முழு சமுதாயம் பேறுப்பு ( Ex சுனமி நோய் மற்றய)

    ReplyDelete

Powered by Blogger.