Header Ads



5 பெற்றோல் குண்டுகள் மீட்பு - ஒருவர் கைது

குருநாகல் சுற்றாடல் பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் இப்பாகமுவ பிரதேச வீடொன்றிலிருந்து 5 பெற்றோல் குண்டுகளை இன்று (15) மீட்டுள்ளனர்.

டெங்கு சோதனைக்காக சென்ற அதிகாரிகளே குறித்த பெற்றோல் குண்டுகளை மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில், 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.